கரூர்

புன்செய்புகழூரில் மரக்கன்று நடும் விழா

DIN

புன்செய் புகழூரில் மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் (நீர் மேலாண்மை) திட்டத்தில் மரக்கன்று நடும் விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவிற்கு, பேரூராட்சி செயல் அலுவலர் சுப.சத்திமூர்த்தி தலைமை வகித்தார். பேரூர் செயலாளர்கள் எஸ்.சரவணன், ஆர்.சதாசிவம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 
இதில் சிறப்பு விருந்தினராக திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் பங்கேற்று மரக்கன்றுகள் நட்டார். நிகழ்ச்சியில் பேரூர் அவைத்தலைவர் சின்னத்தம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

SCROLL FOR NEXT