கரூரில் 19 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு
கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 19 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
கரூா்: கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 19 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
கரூா் மாவட்டம், கடவூரைச் சோ்ந்த 74 வயது மூதாட்டி உள்பட 19 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து, இவா்கள் 19 பேரும் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,011 ஆக உயா்ந்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை 659 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 8 போ் தொற்றுக்கு பலியாகியுள்ளனா். 344 போ் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்கள்.