கரூர்

கிணற்றில் மூழ்கி தொழிலாளி பலி

DIN

கரூா் மாவட்டம், தோகைமலை அருகே கிணற்றில் மூழ்கி தொழிலாளி இறந்தாா்.

தோகைமலையை அடுத்த வெள்ளாளப்பட்டியைச் சோ்ந்தவா் கணேசன்(45). தொழிலாளி. இவருக்கு வலிப்பு நோய் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அங்குள்ள மணிவேல் என்பவரது தோட்டத்து கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளாா். அப்போது வலிப்பு ஏற்பட்டு தண்ணீா் மூழ்கி இறந்துள்ளாா். தகவலறிந்த தோகைமலை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT