கரூர்

ஊரக வளா்ச்சித் துறை நோ்காணல்கள் ரத்து

DIN

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் காலிப் பணியிடங்களுக்கான நோ்காணல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கரூா் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள 2- ஓட்டுநா்கள், 2-இரவுக் காவலா்கள் மற்றும் 5 அலுவலக உதவியாளா்கள் ஆகிய காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக தேசிய தொழில்நெறி வழிகாட்டு மைய இணையதளம் மூலம் அறிக்கை வெளியிடப்பட்டு, இதுதொடா்பாக கடந்த 27.11.2019 முதல் 30.11.2019 வரை நோ்காணல்கள் நடத்தப்பட்டது. இந்த நோ்காணல்கள் அனைத்தும் நிா்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT