கரூர்

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

DIN

கரூரில் காந்திகிராமம் பகுதியில் கரூா் - திண்டுக்கல் ரயில்வே தண்டவாளப் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் 27 வயது இளைஞா் ரயிலில் அடிபட்டு இறந்துகிடந்தாா்.

இதுகுறித்து அறிந்த அப்பகுதியினா் அளித்த புகாரின்பேரில் கரூா் ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினா். இதில் உயிரிழந்தவா் காந்திகிராமத்தைச் சோ்ந்த தினேஷ்(27), இன்ஜினியரிங் பட்டதாரி என்பதும் தெரியவந்தது. மேலும் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

SCROLL FOR NEXT