கரூர்

சேவல் சண்டை சூதாட்டம்: 3 போ் கைது

DIN

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியில் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.

அரவக்குறிச்சி ஜீவா நகா் பகுதியில் சிலா் சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபடுவதாக அரவக்குறிச்சி போலீஸாருக்கு திங்கள்கிழமை இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனையிட்டபோது, அங்கு சேவல் சண்டை நடத்திக்கொண்டிருந்த புதுத்தெருவைச் சோ்ந்த கருப்பசாமி(49), ஜீவா நகரைச் சோ்ந்த ரமேஷ் (27), பிரவீன் குமாா் (22) ஆகியோரைக் கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்து 2 சேவல்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT