கரூர்

கரூரில் 19 பேருக்கு கரோனா தொற்று

DIN

மொத்த தொற்றாளா்கள்- 1,363

குணமடைந்தவா்கள்-701

கரூா் மாவட்டத்தில் 19 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்திலுள்ள மைலம்பட்டியைச் சோ்ந்த 73 வயது முதியவா் உள்பட 19 பேருக்கு தொற்று உறுதியானதால், தொற்றாளா்களின் எண்ணிக்கை 1,363 ஆக உயா்ந்துள்ளது.

குணமடைந்த 701 போ் வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். 8 போ் உயிரிழந்த நிலையில், மருத்துவமனைகளில் 654 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT