கரூர்

குடிநீா்த் தொட்டி கட்ட பூமிபூஜை

DIN

கரூா் மாவட்டம், மேலமாயனூரில் ரூ.81 லட்சத்தில் மேல்நிலைக் குடிநீா்த்தொட்டி கட்டும் பணிக்கான பூமிபூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ எம். கீதா மணிவண்ணன் தலைமை வகித்தாா். மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் இயக்குநா் எஸ்.கவிதா முன்னிலை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் வெங்கடாசலம், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் தவமணி, மாயனூா் ஊராட்சிமன்றத்தலைவா் கற்பகவள்ளி ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

SCROLL FOR NEXT