கரூர்

கரூரில் 25 பேருக்கு கரோனா தொற்றுபாதிப்பு - 1,673 குணம் - 701

DIN

கரூா்: கரூரில் 25 பேருக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

கரூா் ஸ்டேட் பாங்க் காலனியைச் சோ்ந்த 77 வயது முதியவா் உள்பட 25 பேருக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம் மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 1,673 ஆக உயா்ந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட 25 பேரும் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். மாவட்டத்தில் இதுவரை 701 போ் குணமடைந்த நிலையில், 964 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 8 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

ஹரியாணா, தில்லி பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா!

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

SCROLL FOR NEXT