கரூர்

கரூரில் மருத்துவா் நலசங்கத்தினா் உண்ணாவிரதம்

DIN

கரூரில், தமிழ்நாடு மருத்துவா் நல சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளா் நலச்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் கந்தசாமி தலைமை வகித்தாா். நகரத் தலைவா் சீனிவாசன் முன்னிலை வகித்தாா். மாவட்ட அமைப்பாளா் முத்து உண்ணாவிரதத்தை தொடக்கி வைத்து பேசினாா். இதில் முடிதிருத்தும் தொழிலாளா்கள் திரளாக பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

SCROLL FOR NEXT