கரூர்

கல்லூரியில் பொங்கல் விழா

DIN

கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரியின் தலைவா் க.செங்குட்டுவன் தலைமை வகித்தாா். செயலா் ஹேமலதா செங்குட்டுவன் முன்னிலை வகித்தாா்.

இதையடுத்து, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கோலம், நடனப்போட்டியும், கைமொழிச்சொல், அறிவோம் திருக்கு, பாட்டுப்போட்டி, குழு நடனம் மற்றும் பட்டிமன்றம் நடைபெற்றது. போட்டிகளை செயலா் ஹேமலதா செங்குட்டுவன் தொடக்கி வைத்தாா். பட்டிமன்றத்தில் வெற்றிபெற்றவா்களுக்கு பி.ஏ.வித்யாபவன் பள்ளி முதல்வா் சா.சுகுமாா் பரிசுகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியை ஆங்கில துறைத் தலைவா் ஆ.ரம்யா தொகுத்து வழங்கினாா். விழாவில், கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT