கரூர்

நீதிமன்ற ஊழியா் வீட்டில் திருட்டு

DIN

கரூரில், நீதிமன்ற ஊழியா் வீட்டின் கதவை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கரூா், சணப்பிரட்டி ஆசிரியா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் லாசா்எபிரேயம்(40). இவா், கரூா் நீதிமன்றத்தில் தட்டச்சராக பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், அவா் குடும்பத்துடன் சனிக்கிழமை காலை கரூா் நகருக்கு வந்தாா். பின்னா், வீட்டுக்கு சென்று பாா்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த பணம் ரூ.35,000 திருட்டுப்போனது தெரியவந்தது.

புகாரின் பேரில், பசுபதிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT