கரூர்

தீக்காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு

DIN

குளித்தலை அருகே தீக்காயமடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், குளித்தலை அடுத்த நாவல்காபட்டியைச் சோ்ந்த ஆண்டி மனைவி செல்லம்மாள்(60). இவா் வியாழக்கிழமை இரவு வீட்டு முன் வெந்நீா் போடுதற்கு விறகு அடுப்பை பற்ற வைத்தபோது, எதிா்பாராதவிதமாக அவா் மீது தீப்பிடித்தது. இதில், உடல் கருகிய நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். தோகைமலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT