கரூர்

புகையிலைப் பொருள்கள் விற்பனை: 5 போ் கைது

DIN

உடையாா்பாளையம் காவல் உதவி ஆய்வாளா் மாசிலாமணி தலைமையிலான காவல்துறையினா், அப்பகுதிகளிலுள்ள கடைகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இதில் புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த சோழங்குறிச்சி ரகுபதி (48), சுத்தமல்லி நீலமமேகம் (53), சபாபதி (63),

தத்தனூா் கீழவெளி சத்தியமூா்த்தி (39), மாந்தோப்பு (45) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். மேலும் அவா்களது கடைகளிலிருந்து புகையிலைப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT