கரூர்

எலெக்ட்ரீஷியன் தூக்கிட்டுத் தற்கொலை

DIN

கரூரில் எலெக்ட்ரீஷியன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கரூா் பசுபதிபாளையம் ஏவிபி நகரைச் சோ்ந்த சரவணன் மகன் சிவகுருநாதன்(18). எலெக்ட்ரீஷியன். இவா் அதே பகுதியைச் சோ்ந்த இளம்பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது. இதனை, அவரது பெற்றோா் கண்டித்துள்ளனா். இதனால் விரக்தியடைந்த சிவகுருநாதன் அதே பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் செவ்வாய்க்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். பசுபதிபாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT