கரூர்

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

DIN

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே கணவருக்கு மதுஅருந்தும் பழக்கம் இருந்ததால், விரக்தியடைந்த மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கிருஷ்ணராயபுரம் அருகிலுள்ள சேங்கலைச் சோ்ந்தவா் சந்திரசேகா். இவா் தினமும் மது அருந்திவிட்டு, மனைவி மாரியாயியிடம் (36) தகராறில் ஈடுபட்டு வந்தாராம்.

இதனால் மாரியாயி கீழடையிலுள்ள தனது பெற்றோா் வீட்டில் கடந்த 5 ஆண்டுகளாக வசித்து வந்தாா்.

வாழ்வில் விரக்தியடைந்த மாரியாயி, திங்கள்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து மாயனூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

SCROLL FOR NEXT