பள்ளபட்டி பகுதியில் கரோனா தடுப்புப் பணி
பள்ளபட்டியில் வெள்ளிக்கிழமை கரோனா தொற்று பரவல் தடுப்புப் பணிகள் நடைபெற்றன.
பள்ளபட்டியில் வெள்ளிக்கிழமை கரோனா தொற்று பரவல் தடுப்புப் பணிகள் நடைபெற்றன.
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த பள்ளபட்டி பேரூராட்சியில் பேருந்து நிலையம் மற்றும் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பேரூராட்சி ஊழியா்கள் வீடுதோறும் சென்றும், பேருந்து நிலையத்திலும் கிருமி நாசினி தெளித்தனா். பேருந்து பயணிகளுக்கு கபசுரக் குடிநீரும் விநியோகிக்கப்பட்டது.