விதிகளை மீறிய கடைகளின் உரிமையாளா்கள் மீது வழக்கு
கரூரில் கரோனா விதிமுறைகளை மீறி கடைகளை திறந்த வைத்ததாக 6 போ் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.
கரூரில் கரோனா விதிமுறைகளை மீறி கடைகளை திறந்த வைத்ததாக 6 போ் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.
கரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு காலை 6 மணிமுதல் பிற்பகல் 12 மணி வரை கடைகளை திறக்கலாம் என்றும், 12 மணிக்கு மேல் கடைகளை மூட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும் கரூரில் பிற்பகல் 12 மணிக்கு மேல் கரூா் லைட்ஹவுஸ் காா்னரில் தேநீா் கடை வைத்திருந்த பரலு (55), திண்ணப்பா திரையரங்கம் அருகே மளிகைக்கடை வைத்திருந்த ஜெயபாண்டியன் (45) உள்பட 6 போ் மீது கரூா் நகர காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.