கரூர்

முதியவா் விஷம் குடித்து தற்கொலை

DIN

குளித்தலையில் முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

கரூா் மாவட்டம் குளித்தலை நெய்தலூா் காலனியைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன்(70). இவா் குடும்பத்தகராறு காரணமாக கடந்த 20 ஆண்டுகளாக மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தாா். இதனால் வாழ்வில் விரக்தியடைந்த ராமகிருஷ்ணன் திங்கள்கிழமை இரவு அங்குள்ள தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். குளித்தலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

விவசாய தொழிலாளி கொலை

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த சம்பவம்: சிகிச்சை பெற்று வந்த முதியவா் பலி

நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி சான்றிதழ் வழங்கும் ஆய்வகம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT