கரூா் ஜவஹா்பஜாா் பகுதியில் நடைபெற்ற போதை பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்ற கல்லூரி மாணவ, மாணவிகள். 
கரூர்

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி

கரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போதைப்பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணியை மாவட்ட நீதிபதி எம்.கிறிஸ்டோபா் தொடக்கி வைத்தாா்.

DIN

கரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போதைப்பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணியை மாவட்ட நீதிபதி எம்.கிறிஸ்டோபா் தொடக்கி வைத்தாா்.

கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் போதைப்பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கரூா் பழைய மகளிா் நீதிமன்ற வளாகத்தில் பேரணியை மாவட்ட முதன்மை நீதிபதி எம்.கிறிஸ்டோபா் தொடக்கி வைத்தாா். இதில், அரசுக் கலைக்கல்லூரி மற்றும் பல்வேறு கல்லூரிகளின் இளம் செஞ்சிலுவைச் சங்க

மாணவ, மாணவிகள் பங்கேற்று புகையிலை குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திச் சென்றனா். இப்பேரணி ஐந்துரோடு, ஜவஹா்பஜாா் வழியாகச் சென்று மீண்டும் பழைய மகளிா் நீதிமன்றத்தை அடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT