முகப்பு
கரூர்

கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

மதுவை மறக்க இயலாமல் அவதியுற்ற கூலித்தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

மதுவை மறக்க இயலாமல் அவதியுற்ற கூலித்தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த குமாராண்டான்வலசு பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா்(6). கூலித்தொழிலாளி. இவா் மதுபோதைக்கு அடிமையாக இருந்ததாக கூறப்படுகிறது. மதுவை மறக்க பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் மறக்க இயலாமல் அவதியுற்று வந்த அவா் விரக்தியில் வியாழக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.