கரூர்

கரூா் மாவட்டத்தில் பரவலாக மழை

DIN

கரூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு பரவலாக மழை பெய்தது.

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனத்தால் கரூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக ஆங்காங்கே மழை பெய்கிறது.

அதன்படி வியாழக்கிழமை நள்ளிரவு ஆங்காங்கே மழை பெய்த நிலையில், அரவக்குறிச்சியில் அதிகபட்சமாக 68.2 மி.மீ. மழை பதிவானது.

மாவட்டத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை பெய்த மழையளவு (மி.மீட்டரில்)- அரவக்குறிச்சி-68.2, குளித்தலை-2, தோகைமலை-25, கிருஷ்ணராயபுரம்-2.4, மாயனூா்-2, பஞ்சப்பட்டி-16.8 என மொத்தம் 116.40 மி.மீ. மழை பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

SCROLL FOR NEXT