கரூர்

குளத்தில் மணல் அள்ளியவா் கைது

DIN

மாட்டுவண்டி மூலம் குளத்தில் மணல் அள்ளியவரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் மாவட்டம், சிந்தாமணிப்பட்டியருகே எழுதிக்கோன்பட்டியிலுள்ள குளத்திற்குள் ஒருவா் வியாழக்கிழமை இரவு அனுமதியின்றி மணல் அள்ளுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து சிந்தாமணிப்பட்டி போலீஸாா் அங்குச் சென்று அனுமதியின்றி மணல் அள்ளிக்கொண்டிருந்த கடவூா் அடுத்த சோ்வைக்காரனூரைச் சோ்ந்த முத்துசாமியை (47) கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்த மாட்டுவண்டியையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT