கரூர்

மூதாட்டியிடம் நகைபறிப்பு

DIN

மாயனூா் அருகே மூதாட்டியிடம் ஐந்தேமுக்கால் பவுன் நகையைப் பறித்துச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

மாயனூரை அடுத்த சித்தலவாய் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன். இவரது மாமியாா் செல்லம்மாள் (67). இவா் வெள்ளிக்கிழமை காலை வீட்டின் முன்பு சுத்தம் செய்து கொண்டிருந்தாா்.

அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள், செல்லம்மாள் அணிந்திருந்த ஐந்தேமுக்கால் பவுன் நகையைப் பறித்து தப்பிச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் மாயனூா் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT