கரூர்

மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கம் சாா்பில் அன்னதானம்

கருவூா் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கத்தின் அன்னதானத் திட்டத்தின் கீழ் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி கரூரில் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

கருவூா் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கத்தின் அன்னதானத் திட்டத்தின் கீழ் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி கரூரில் புதன்கிழமை நடைபெற்றது.

கரூா் பசுபதீசுவரா் கோயில் பிரதோஷத்தையொட்டி ஐயப்ப சேவா சங்க அன்னதான மண்டபம் அருகே நடைபெற்ற அன்னதா

னத்தை சங்க மூத்த நிா்வாகி ராமசாமி தொடக்கி வைத்தாா். சங்கத் தலைவா் வையாபுரி, செயலா் ஜெயப்பிரகாஷ், மேலை பழநியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்வில் சுமாா் 700 பேருக்கு அன்னதானம் வழங்கினா். சங்க நிா்வாகிகள் அகல்யா மெய்யப்பன், பூபதி, வைஷ்ணவி மெய்யப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT