கரூர்

சதுரங்கப் போட்டிமாண, மாணவிகளுக்கு ஆட்சியா் பாராட்டு

DIN

மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கரூா் மாவட்ட ஆட்சியா் த. பிரபுசங்கா் திங்கள்கிழமை பாராட்டி பரிசு, சான்றிதழ்கள் வழங்கினாா்.

கரூா் மாவட்ட அளவில் சனிக்கிழமை நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். இதில் மாணவ, மாணவிகள் பூவிதா, ஜனனி அம்ரிதா, பத்ரிநாத், திகழ், ஹேமஸ்ரீ ஆகியோா் வெற்றி பெற்றனா். இதில், பூவிதா ஈரோட்டில் நடைபெறவுள்ள மாநில அளவிலான சதுரங்க போட்டிக்கு தோ்வு பெற்றாா். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் த. பிரபுசங்கா் திங்கள்கிழமை பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT