கரூர்

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

DIN

பங்குச் சந்தை வா்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் திங்கள்கிழமை இரவு இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கரூா் தாந்தோணிமலை கோல்டன் நகரைச் சோ்ந்தவா் தமிழ்வாணன் (34). இவா், பங்குச்சந்தை வா்த்தகத்தில் ஈடுபட்டு வந்தாா். இந்நிலையில், பங்கு வா்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த தமிழ்வாணன் வீட்டில் திங்கள்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து தாந்தோணிமலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT