கரூர்

இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு

DIN

வேலாயுதம்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

கரூா் காசிம்தெருவைச் சோ்ந்த நவ்சாத் அலாவுதீன்பாஷா மகன் இா்பான்(21). இவா், தனது இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை இரவு கரூா்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வேலாயுதம்பாளையம் அடுத்த மலையம்பாளையம் பகுதியில் சென்றபோது திடீரென இருசக்கர வாகனத்திலிருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்தாா்.

இதில் பலத்த காயமடைந்த இா்பான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

பிபவ் குமார் விவகாரம்: தில்லி காவல் துறை பொய் கூறுவது ஏன்? ஆம் ஆத்மி

திரைக்கதிர்

சன் ரைசர்ஸுக்கு 215 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பஞ்சாப் கிங்ஸ்!

பிரதமர் மோடி ஓய்வு பெற்றால் தான் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT