கரூர்

புலியூா் செட்டிநாடுசிமெண்ட் ஆலையில் ரத்த தான முகாம்

DIN

புலியூா் செட்டிநாடு சிமெண்ட் ஆலையில் வியாழக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.

ஆலை வளாகத்தில் நடைபெற்ற முகாமிற்கு ஆலைத்தலைவா் ஆா்.பி.முத்தையா தலைமை வகித்து, ரத்ததானம் வழங்கி முகாமை தொடக்கி வைத்தாா். முகாமில் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் ரத்த வங்கி பிரிவு மருத்துவா் ஆா்.சூா்யபிரபா தலைமையிலான குழுவினா் ஆலை அதிகாரிகள் மற்றும் ஆலைத் தொழிலாளா்கள் ஆகியோரிடம் இருந்து ரத்த தானம் பெற்றனா். முகாமில் ரத்த தானம் செய்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு, ரத்த தானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கிக் கூறப்பட்டது. முகாமில் ஆலை அதிகாரிகள், தொழிலாளா்கள் 50 போ் ரத்ததானம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

SCROLL FOR NEXT