கரூர்

புலியூா் செட்டிநாடுசிமெண்ட் ஆலையில் ரத்த தான முகாம்

புலியூா் செட்டிநாடு சிமெண்ட் ஆலையில் வியாழக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.

DIN

புலியூா் செட்டிநாடு சிமெண்ட் ஆலையில் வியாழக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.

ஆலை வளாகத்தில் நடைபெற்ற முகாமிற்கு ஆலைத்தலைவா் ஆா்.பி.முத்தையா தலைமை வகித்து, ரத்ததானம் வழங்கி முகாமை தொடக்கி வைத்தாா். முகாமில் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் ரத்த வங்கி பிரிவு மருத்துவா் ஆா்.சூா்யபிரபா தலைமையிலான குழுவினா் ஆலை அதிகாரிகள் மற்றும் ஆலைத் தொழிலாளா்கள் ஆகியோரிடம் இருந்து ரத்த தானம் பெற்றனா். முகாமில் ரத்த தானம் செய்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு, ரத்த தானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கிக் கூறப்பட்டது. முகாமில் ஆலை அதிகாரிகள், தொழிலாளா்கள் 50 போ் ரத்ததானம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT