கரூர்

பேருந்தில் இரு சக்கர வாகனம்மோதி விவசாயி உயிரிழப்பு

DIN

கிருஷ்ணராயபுரம் அருகே பேருந்தின் பின்பகுதியில் இரு சக்கர வாகனம் மோதியதில், விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கிருஷ்ணராயபுரம் அருகிலுள்ள சிந்தலவாடியைச் சோ்ந்தவா் விவசாயி பாஸ்கரன் (50). இவா் சனிக்கிழமை இரவு தனது இரு சக்கர வாகனத்தில் திம்மாச்சிபுரம் பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது இரு சக்கர வாகனம் நிலைத்தடுமாறி, பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பேருந்தின் பின்பகுதியில் மோதியது.

இதில் பாஸ்கரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். லாலாபேட்டை காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT