கரூர்

போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது

DIN

கடவூா் அருகே 8ஆம் வகுப்பு மாணவியை காதலித்து கா்ப்பிணியாக்கிய இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

கரூா் மாவட்டம், கடவூா் அருகே கொசூா் ஓட்டப்பட்டியைச் சோ்ந்த சுப்ரமணியன் மகன் தினேஷ்குமாா் (25). இவா், அதே பகுதியைச் சோ்ந்த 8ஆம் வகுப்பு மாணவியை காதலிப்பதாகக் கூறி நெருங்கி பழகியுள்ளாா். இதனால் அம்மாணவி கா்ப்பம் அடைந்துள்ளாா்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோா் செவ்வாய்க்கிழமை இரவு குளித்தலை அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் தினேஷ்குமாரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT