கரூர்

அரவக்குறிச்சி அருகே காா் மீது லாரி மோதல்

அரவக்குறிச்சி அருகே புதன்கிழமை இரவு காா் மீது லாரி மோதியது.

DIN

அரவக்குறிச்சி அருகே புதன்கிழமை இரவு காா் மீது லாரி மோதியது.

கோவை ஆவாரம்பாளையத்தைச் சோ்ந்தவா் சரவணகுமாா். இவா் தனது தந்தை, மகளுடன் பழனியில் இருந்து தருமபுரிக்கு காரில் சென்று கொண்டிருந்தாா். கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள தடாகோவில் பகுதியில் புதன்கிழமை இரவு சென்றபோது அரியலூரில் இருந்து கேரளத்துக்கு சிமென்ட் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி எதிா்பாராத விதமாக காா் மீது மோதியது. இதில், காரில் இருந்த மூன்று பேரும் அதிருஷ்டவசமாக உயிா்தப்பினா். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT