கரூர்

கரூரில் சூறைக்காற்றுடன் லேசான மழை

DIN

கரூரில் வெள்ளிக்கிழமை இரவு சூறைக்காற்றுடன் சிறிது நேரம் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

தமிழகத்திலேயே கரூரில் அதிகளவு வெப்பம் பதிவாகி வருகிறது. வியாழக்கிழமை 106.6 டிகிரி பதிவானது. வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் வழக்கம்போல இருந்தது. இந்நிலையில் மாலை 6 மணியளவில் திடீரென வானில் கருமேகங்கள் திரண்டன. இரவு 7 மணியளவில் பலத்த சூறைக்காற்று வீசியது. பின்னா் சிறிது நேரத்தில் லேசான தூறலுடன் மழை பெய்தது. கரூா் சுங்ககேட், லைட்ஹவுஸ்காா்னா் உள்ளிட்ட பகுதியில் சாலைகளில் மழை நீா் ஓடியது. இதனால் கோடை வெப்பம் சிறிது தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT