கரூர்

கரூா் அரசு கலைக்கல்லூரி உடற்கல்வி இயக்குநா் மீது வழக்கு

DIN

கரூா் அரசு கலைக்கல்லூரி உடற்கல்வி இயக்குநா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.

கரூா் அரசு கலைக்கல்லூரியில் ஜன. 25-ஆம்தேதி தேசிய வாக்காளா் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் பங்கேற்றாா். நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு ஆட்சியா் வெளியே வரும்போது, அரசு கலைக் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநா் ராஜேந்திரன் ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கரூா் வட்டாட்சியா் சிவக்குமாா் தாந்தோணிமலை போலீஸில் செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா!

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

SCROLL FOR NEXT