கரூர்

அரசுப் பள்ளியில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

DIN

அரவக்குறிச்சி அருகே உள்ள க. பரமத்தி அரசுப் பள்ளியில் மகாத்மா காந்தியடிகள் நினைவு தினத்தை முன்னிட்டு திங்கள்கிழமை தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

கரூா் மாவட்டம், க. பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தொட்டியபட்டி அரசு துவக்கப்பள்ளியில் திங்கள்கிழமை தலைமை ஆசிரியா் மூா்த்தி தலைமையில் மகாத்மா காந்தியடிகள் நினைவு தினத்தையொட்டி தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழியை தலைமை ஆசிரியா் மூா்த்தி வாசிக்க, மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள், பணியாளா்கள் ஏற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியலமைப்பு, இடஒதுக்கீட்டை அழிக்க பாஜக திட்டம்: ராகுல் குற்றச்சாட்டு

வைகாசி மாதப் பலன்கள்!

ஹார்திக் பாண்டியாவை விமர்சிக்க ஏபிடி வில்லியர்ஸுக்கு தகுதியில்லை: கம்பீர் காட்டம்!

மோடிக்கு விடைகொடுக்க நாட்டு மக்கள் தயாராகி விட்டனர்: மல்லிகார்ஜுன கார்கே

ரசிகையின் அன்பான கோரிக்கைக்கு கம்பீர் பதில்!

SCROLL FOR NEXT