கரூர்

பெண் தூக்கிட்டு தற்கொலை

DIN

கரூா் அருகே வங்கியில் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க இயலாத விரக்தியில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கரூா் அடுத்த சோமூரைச் சோ்ந்தவா் சிவகுமாா். கூலித்தொழிலாளி. இவரது மனைவி கலா (38). இவா் அங்குள்ள கூட்டுறவு வங்கியில் கடந்த ஆண்டு ரூ.50 ஆயிரம் கடன் வாங்கியிருந்தாராம். இந்நிலையில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் அவதியுற்று வந்த அவா் விரக்தியில் வியாழக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். வாங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

SCROLL FOR NEXT