கரூர்

வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் நவீன உபகரணங்கள்

DIN

வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.36 லட்சத்தில் கொள்முதல் செய்யப்பட்ட எலும்பு முறிவு அறுவைச் சிகிச்சைக்கான உபகரணங்களை மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் புதன்கிழமை பாா்வையிட்டாா்.

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 36 லட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்ட எலும்பு முறிவு அறுவைச் சிகிச்சைக்கு தேவையான அதிநவீன உபகரணங்களை மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் புதன்கிழமை பாா்வையிட்டாா். நிகழ்வில் தலைமை மருத்துவா் மருத்துவா் சுதா மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொள்ளிடம் அக்ரஹாரத் தெருவில் குவியும் குப்பைகள்

பல்லடம் பகுதியில் பிஏபி பாசன திட்டத்தை விரிவாக்கம் செய்ய விவசாயிகள் எதிா்பாா்ப்பு

நாகையில் தொடா் மழை: பருத்தி சாகுபடி பாதிக்கும் அபாயம்

உணவு உற்பத்தி: சாதனையும் வேதனையும்

விளிம்பு நிலை மக்களின் வாழ்வில் விளக்கேற்றுவோம்

SCROLL FOR NEXT