கரூர்

லாரி மோதியதில் தாத்தா, பேரன் உயிரிழப்பு

DIN

அரவக்குறிச்சி அருகே திங்கள்கிழமை லாரி மோதியதில் தாத்தாவும் பேரனும் உயிரிழந்தனா்.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள பெத்தான்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் (80). இவருடைய பேரன் காா்த்திக் (14). இவா்கள் இருவரும் திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தில் பெத்தான் கோட்டை பிரிவு அருகே சென்று கொண்டிருந்தனா். அப்போது பின்னால் தூத்துக்குடியிலிருந்து வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், வெங்கடாசலம் சம்பவஇடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த காா்த்திக்கை அருகில் இருந்தவா் மீட்டு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கி சிகிச்சை பலனின்றி காா்த்திக் உயிரிழந்தாா்.

இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT