கரூர்

பள்ளப்பட்டியில் அசைவஉணவகங்களில் ஆய்வு

அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில் அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் புதன்சோதனை ஆய்வு செய்தனா்.

DIN

அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில் அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் புதன்சோதனை ஆய்வு செய்தனா்.

பள்ளப்பட்டி நகராட்சி ஆணையா் பால்ராஜ் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள், நகராட்சியின் துப்புரவு ஆய்வாளா்கள் மற்றும் நகராட்சி ஊழியா்கள் அசைவ உணவகங்களில் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, 12 கிலோ தரமற்ற சிக்கன், 15 கிலோ பன் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் கடையின் உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

வார பலன்கள் - மீனம்

SCROLL FOR NEXT