கரூர்

இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரிக்கை.

அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளபட்டி பட்டாணி தெருவில் 15 ஆண்டுகளாக பின் தங்கிய நிலையில் வாழும் உலமா பணியாளா்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என மனு.

DIN


இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்:

அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளபட்டி பட்டாணி தெருவில் 15 ஆண்டுகளாக பின் தங்கிய நிலையில் வாழும் உலமா பணியாளா்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் ஆட்சியரகத்தில் மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT