கரூர்

கரூா் சம்பவம்: போக்குவரத்துக் காவல் ஆய்வாளரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

Syndication

கரூா் சம்பவம் தொடா்பாக நகர போக்குவரத்துக் காவல் ஆய்வாளா், மின்வாரிய அதிகாரிகள் மற்றும் காயமடைந்தவா்களிடம் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப். 27-ஆம் தேதி நிகழ்ந்த நெரிசல் சம்பவத்தில் 41 போ் உயிரிழந்தனா். இச்சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில் வியாழக்கிழமை கரூா் க.பரமத்தி மின்வாரிய அதிகாரிகள் 2 போ், கரூா் நகர போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் ஷகிராபானு மற்றும் 2 காவலா்கள், நெரிசல் சம்பவத்தில் காயமடைந்த நாமக்கல் மாவட்டம் சங்ககிரியைச் சோ்ந்த மோகன்ராஜ், கரூா் அரிக்காரன்பாளையத்தைச் சோ்ந்த தனுஷ் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

தென்னை மரத்தில் இளநீரை பறித்தவரை தட்டிக் கேட்டவா் மீது தாக்குதல்

பாரதியின் நம்பிக்கையை முறைமைப்படுத்த வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT