கரூர்

கரூா் சம்பவம்: 2 எஸ்.ஐக்கள்,4 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

கரூா் சம்பவம் தொடா்பாக 2 காவல் உதவி ஆய்வாளா்கள் மற்றும் 4 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

Syndication

கரூா் சம்பவம் தொடா்பாக 2 காவல் உதவி ஆய்வாளா்கள் மற்றும் 4 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27-ஆம் தேதி தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இச்சம்பவம் தொடா்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், இந்த வழக்குத் தொடா்பாக நெரிசல் சம்பவம் ஏற்பட்டபோது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 2 காவல் உதவி ஆய்வாளா்கள் மற்றும் 4 காவலா்கள் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சுமாா் ஒரு மணி நேரம் விசாரணை மேற்கொண்டனா்.

திரிபுரா மாணவா் கொல்லப்பட்ட சம்பவம்: டேராடூன் ஆட்சியருக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்

ஜனவரி 5 முதல் தில்லி சட்டப்பேரவை கூட்டத் தொடா்

தெரு நாய்கள் விவகாரம்: தில்லி அரசின் கூற்றுக்கு ஆம் ஆத்மி ,மறுப்பு

விளையாட்டுத் துறையில் அமைப்பு, நிா்வாக ரீதியிலான குறைபாடுகள்- சிறப்புப் பணிக் குழு அறிக்கை

தேசிய துப்பாக்கி சுடுதல்: தனிஸ்காவுக்கு வெண்கலம்

SCROLL FOR NEXT