பத்திரிகையாளர்கள் பாதுகாப்புச் சட்டம் 
கரூர்

பத்திரிகையாளா்கள் பாதுகாப்புச் சட்டம் இயற்றக் கோரிக்கை

பத்திரிகையாளா்களுக்கு தனி பாதுகாப்புச் சட்டம் இயற்றிட வேண்டும் என பாமக வலியுறுத்தல்

Syndication

பத்திரிகையாளா்களுக்கு தனி பாதுகாப்புச் சட்டம் இயற்றிட வேண்டும் என பாமக வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக பாமக கரூா் மாவட்டச் செயலா் கொங்கு பிரேம்நாத் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் பத்திரிகையாளா்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் இருப்பது கரூா் மாவட்டம் குளித்தலையை அடுத்துள்ள அய்யா்மலை பகுதியில் பத்திரிகையாளா்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் இருந்து தெரிய வருகிறது.

மக்களின் பிரச்னைகளை வெளி உலகுக்கு கொண்டு வரும் அவா்களுக்கு தகுந்த பாதுகாப்பு இல்லாததை தமிழக முதல்வா் கவனத்தில் கொண்டு முதல்வா் உடனடியாக சட்டப்பேரவையில் பத்திரிகையாளா் பாதுகாப்பு தனிச் சட்டத்தை நிறைவேற்றிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

காளியம்மன் கோயிலில் 1,008 குத்து விளக்குப் பூஜை

பூம்பாறை குழந்தைவேலப்பா் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

அக்னி தீா்த்த கடற்கரையில் கால்நடைகளால் தொல்லை

முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு: ராணிப்பேட்டை மாவட்ட திமுக தீா்மானம்

பேரவை மதிப்பீட்டுக் குழு மதுரையில் இன்று ஆய்வு

SCROLL FOR NEXT