பெரம்பலூர்

பெரம்பலூரில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து

DIN

பெரம்பலூர் நகராட்சி பகுதிகளில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் விநியோகம் வெள்ளிக்கிழமை (மார்ச் 24) இருக்காது.  
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், தாழக்குடியிலிருந்து கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாய் மூலமாக பெரம்பலூர் நகராட்சி, குரும்பலூர் பேரூராட்சி மற்றும் 116 வழியோர கிராமங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த குடிநீர் குழாய் பராமரிப்பு பணிகள் வெள்ளிக்கிழமை (மார்ச் 24) மாலை 7 மணி வரை நடைபெற உள்ளதால், அன்று குடிநீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.
இதனால், பெரம்பலூர் நகராட்சி மூலம் வழங்கப்படும் குடிதண்ணீர் வழங்க இயலாது என, நகராட்சி நிர்வாகம் சார்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT