பெரம்பலூர்

பெரம்பலூரில் மழை வேண்டி சிறப்பு யாகம்

DIN

மழை வேண்டி பெரம்பலூர் மதனகோபாலசாமி கோயில் வளாகத்தில் சிறப்பு யாகம் புதன்கிழமை நடைபெற்றது.  
பெரம்பலூர் நகர அதிமுக சார்பில் நடத்தப்பட்ட இந்த யாகத்தில் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் வருண ஜபம் ஹோமம், ஸ்ரீ ருத்ராபிஷேகம் ஆகியவை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவர் அ. அருணாசலம், மாவட்ட செயலரும், குன்னம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர்.டி. ராமச்சந்திரன், சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினர் மா. சந்திரகாசி, நகரச் செயலர் ஆர். ராஜபூபதி, ஒன்றியச் செயலர்கள் என்.கே. கர்ணன், சிவப்பிரகாசம், ப. கிருஷ்ணசாமி, மாவட்ட அணி செயலர் எம். வீரபாண்டியன், குரும்பலர் பேரூர் செயலர் வி. செல்வராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT