பெரம்பலூர்

பள்ளி மாணவியை காணவில்லையென புகார்

DIN

பெரம்பலூர்- துறையூர் சாலையில் உள்ள ஏ.வி.ஆர் நகரை சேர்ந்தவர் ஜெயராமன் மகள் சுஜித் ப்ரியா (14). இவர், பெரம்பலூர் நகரில் உள்ள தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வெளியே சென்ற மாணவி வீட்டிற்கு திரும்ப வரவில்லையாம். இதையறிந்த அவரது பெற்றோர், பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி கிடைக்கவில்லையாம். இதையடுத்து, பெரம்பலூர் காவல் நிலையத்தில் ஜெயராமன் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

SCROLL FOR NEXT