பெரம்பலூர்

மனுநீதி நிறைவு நாள் முகாமில் ரூ. 1.49 கோடியில் நல உதவி

DIN

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்துக்குள்பட்ட பேரையூர் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நிறைவு நாள் முகாமில் 221 பயனாளிகளுக்கு ரூ. 1.49 கோடியிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 
மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா தலைமையில் நடைபெற்ற முகாமில், வருவாய்த் துறை, சமூக பாதுகாப்புத் திட்டம், கால்நடைப் பராமரிப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் 221 பயனாளிகளுக்கு ரூ. 1,49,64,590 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.  மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் தி. ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 12 மணி நேரம் காத்திருப்பு

சா்வதேச ஸ்கேட்டிங்: தங்கம் வென்ற சிவகங்கை வீரா்களுக்குப் பாராட்டு

கல்லல் ஊராட்சியில் நீா் மோா் பந்தல் திறப்பு

ஆம்பூரில் ரூ. 10 லட்சத்தில் மின்மாற்றி அமைப்பு

குடிநீா்த் தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்தவருக்கு கொலை மிரட்டல்

SCROLL FOR NEXT