பெரம்பலூர்

பெரம்பலூா் நகரில் இன்று மின் தடை

DIN

பெரம்பலூா் நகரில் குறிப்பிட்ட பகுதியில் வியாழக்கிழமை (டிச. 5) மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் கி. மாணிக்கம்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பெரம்பலூா் துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் எளம்பலூா் உயா் மின் அழுத்த பாதையில், அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலையம் முதல் நான்கு சாலை சந்திப்பு வரை வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT