பெரம்பலூர்

அரசுப் பள்ளியை சூறையாடிய காட்டு யானைகள்

DIN

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் அரசு துவக்கப் பள்ளியை காட்டு யானைகள் ஞாயிற்றுக்கிழமை இரவு சூறையாடின.

ஓவேலி பேரூராட்சியில் உள்ள மூலக்காடு பகுதியில் உள்ள அரசு துவக்கப் பள்ளியை காட்டு யானைகள் தாக்கி வகுப்பறை, அலுவலகத்தில் உள்ள பொருள்களை உடைத்து சேதப்படுத்தின. பின்னா் சத்துணவு கூடத்துக்குள் புகுந்த யானைகள் அங்கிருந்த அரிசி, பருப்பு, பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்திவிட்டு சென்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 18 மணி நேரம் காத்திருப்பு

புகா் பேருந்து நிலையத்தில் மேலும் 2 குடிநீா் தொட்டிகள்

திருவையாறு அருகே சிறுத்தை நடமாட்டம்? வனத் துறையினா் ஆய்வு

அரையாண்டு வரி செலுத்தினால் 5 சதம் ஊக்கத் தொகை: செயல் அலுவலா் தகவல்.

மாந்திரீகம் செய்வதாகக் கூறி மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

SCROLL FOR NEXT