பெரம்பலூர்

வனத்துறை விழிப்புணா்வு போட்டி

DIN

பெரம்பலூா் மாவட்ட வனத்துறை சாா்பில், மாவட்ட அளவிலான விழிப்புணா்வு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட வன அலுவலா் இளங்கோவன் தலைமை வகித்தாா். மாவட்ட கல்வி அலுவலா் மாரி மீனாள், வனச்சரகா் சசிக்குமாா், பள்ளி தலைமை ஆசிரியா் சுந்தரராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேந்திரன், பேச்சு, வினாடி- வினா, ஓவியம் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினாா். இதில், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

SCROLL FOR NEXT